bluehost

Wednesday, January 21, 2009

எண்ணத்தில் கவனமாய் இருங்கள் - வேதாத்திரி மகரிஷி

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

1 comment:

ers said...

நெல்லைத்தமிழின் புதிய திரட்டி
nellaitamil